பாரப்பா பால் மதிக்கு நான்கில் வெள்ளி , பாங்குள்ள வெள்ளிக்கு நான்கில் இந்து ,
ஈரப்பா இல்லுக்கு இவர்கள் நான்கில் ,இடிபோல குமுருமடா தாரை யோகம் ,
சீரப்பா சென்மனுக்கு சிவிகை நாடி ,சிறப்பான வாகனமும் நிலமும் செம்பொன் ,
கூறப்பா போகருட கடாத்ஷதாலே ,குடினாதன் பெலமரிந்து கூறுவாயே ,
இந்த பாடலில் கூற வருவது என்ன வனில் பால் மதிக்கு (சந்திரன் வளர் பிறை ) நான்கில் சுக்ரன் அல்லது சுகிரனுக்கு நான்கில் பால் மதி அல்லது இவர்கள் இல்லத்துக்கு நான்கில் இருந்தாலும் இடிபோல முழங்கும் தாரை யோகம் உண்டு என்று கூறுகிறார் , சிவிகை யோகமும் உண்டு என்று சொல்கீறார் ,
தரை யோகத்தால் நல்ல வாகனம் மற்றும் நிலம் தோப்பு வகையறாக்கள் நிறைய கிடைக்கும் என்று சொல்கிறார் . இன்னோவா கார் ப்ம்வ் கார் போன்றவற்றை
innova car , bmw car pondravatrai வைத்ருபார்கள் , மேலும் ஊட்டி கொடைக்கானலில் பெரிய பெரிய காபி எஸ்டேட் இருக்கும் , கிரகங்கள் வலு இழந்து இருந்தால் யோகம் குறைவாக கிடைக்கும் ,
Saturday, December 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கிரகம் வலு இழந்து இருந்தால் காபி எஸ்டேட்டில் இன்னோவா கார் துடைக்கும் வேலைதான் கிடைக்கும்
Post a Comment