Monday, December 7, 2009

சூரியனுக்கு ஐந்து மற்றும் ஒன்பதில் சுபர் நிற்கும் பலன்

பாரப்பா இன்ன மொன்று பகரக்கேலு ,பகலவனுக்கு கலைமதி கோணமேற,
சேரப்பா பலவிததால் திரவியம் சேரும் ,செல்வனுக்கு வேட்டளுண்டு கிரகமுண்டு ,
ஆரப்பா அமடுபயமில்லை . அர்த்த ராத்திரியில் சப்தம் கேட்பான் கூறப்ப குமரனுக்கு எழுபதேட்டில் கூற்றுவனார் வருங்குரியை குறிப்பாய் சொல்லே ,





சூரியனுக்குஐந்து மற்றும் ஒன்பாதம், வீடுகளைல் சந்திரன் இருந்தால் தனித்து இருக்க வேண்டும் , அப்படி இருந்தால் பலவித நாள் யோகங்கள் உண்டாகும் ,எந்த வித கெட்ட பலனும் ஏற்படாது , காரணம் ஜாதகத்தில் கெட்ட யோகங்கள் இருப்பின் அதை முடக்குவது இந்த யோகத்தின் வேலை

மற்றும் இந்த ஜாதகம் அர்த்த ராத்திரியில் எழுப்பி kanakku கேட்டாலும் சொல்வான் , அவ்ளோ விளுபுடன் இருப்பான் ,

ஆனால் எழுபத்தெட்டு வயதில் இவனுக்கு மரணம் உண்டு என்று சொல்கிறார் புலிப்பாணி அய்யா சொல்கிறார்

4 comments:

குப்பன்.யாஹூ said...

useful post, thanks for sharing

swaasam said...

hmm apo enakku 78 vayasu varai aayusu nu pulipani ayya solraru nu sollunga!

rubamathi surenthiran said...

nanbare simm unga jadaga nagalai enakku anupunka nan deatail solren

rubamathi surenthiran said...

thanku kupz

Post a Comment