Monday, December 7, 2009

ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்தில் தீய கிரகங்கள் நின்றால் வரும் பலன்

பாரப்பா பகலவனும் சனிசெயபாம்பு,பகருகின்ற இக்கோள்கள் ஆறில் நிற்க ,
கூறப்பா குமாரனையும் சத்துரு கண்டால் குவலயத்தில் புலி கண்ட பசு போல ஆவார்
சீரப்பா செம்பொன்னும் சென்னாடுண்டு செயலாக வாழ்ந்திருப்பான் விதியுன்தீர்க்கம் ,
ஆரப்பா அததலதொன் விழுந்து கெட்டால் அப்பனே அரியை போல இருப்பான் பாரே ,




சூரியனும் செவ்வியும் ராகுவும் கேத்வும் ஆரமிடமாகிய சத்ரு ஸ்தானத்தில் இருந்தால் , அந்த ஜாதகர் ஜாடகியை கண்டவுடன் பகைவர்கள் பசு போல அடங்கி ஒடுங்கி விடுவார்கள் , அப்படி ஒரு பவர் அவர்களுக்கு ஏற்படும் நாடு நகர சேர்க்கையும் உண்டுய் ,
ஆயுள் தீர்க்கம் மேலும் ஆறாம் அதிபதி பழம் இழந்து கெட்டால் அந்த ஜாதகனுக்கு இன்னும் பலமான யோகம் உண்டு என்று உறைகிறார் .



உதாரணம் பெண் என்றால் ஜெயலதவையும் ஆண் என்றால் ரஜினியையும் ஒப்பிடலாம் , நீங்கள் கேட்கலாம் என் கருனாதியுடன் ஒப்பிடலாமே என்று நமது முதல்வருக்கு ராஜ தந்திரம் யோகம் உண்டு அது தன் அவரது பலம் ,
யாரை எங்கு அடித்தால் என்குய் விழுவான் என்பது ராஜ் தந்திரம்

No comments:

Post a Comment