Saturday, December 5, 2009

சூரியனுக்கு முன்னாடியும் பின்னாடியும் புதன் கிரகம் நின்றால் என்ன பாடு படுத்துவார் என்று அய்யாவே சொலிறார் பாருங்களேன்

தானென்ற இரவிக்கு முன்னே புந்தி, தனித்திருக்க புனிதனடா தரிதர தோஷம் ,
தானென்ற இரவிக்கு பின்னே புந்தி ,தரநிதன்னில் பே விளங்கும் தன்முல்லோன் ,
தானென்ற இரவிக்கு பின்னே சேயும் தங்கிடவே புத்திரர்கள் மெத்த உண்டாம் ,
தானென்ற குருவோடு நீலன் மேவ தரிதனில் செவிடனட முடவன் பாரே ,






என்னால் பாடலில் உள்ள கிரகங்களில் புனை பெயர்களை எல்லா இடுகையிலும் குறுப்பிட முடியவில்லை நான் சொல்வதை வைத்து இன்ன கிரகதிருக்கு இன்ன புனை பெயர் என்று பாடல் வரிகளை வைத்து புரிந்து கொள்ளுங்கள் ,


சூரியனுக்கு முன்னால் புதன் நின்றால் ,ஜென்மன் நற்குணம் உள்ளவன் ஆனால் வறுமையில் வாடுவான் ,
சுரியனிக்கு பினால் புதன் இருந்தால் , நல்ல வசதி படைத்த பணக்காரனாக வாழ்வான் ,
சுரியனிக்கு பின்னால் செவ்வாய் இருந்தால் நல்ல குழந்தை செல்வம் உண்டு ,

சூரியனுக்கு பினால் குருவும் சனியும் (நீலன்) கூடியிருந்தால் அபிரவி அவன் செவிடனகதான் இருப்பான் என்று அடித்து சொல்கிறார் நமது புளிபான்னி அய்யா ,

No comments:

Post a Comment